ஓடும் வண்டியில்
ஓடி ஏறியபின்
உள்ளே செல்ல
மனமில்லையே
பொக்கை வாய்க்
கிழவ னங்கே
போதித்தாலும்
பேதையின் பார்வையில்
போதை யேறி
பேதளித்ததே மனம்
உள்ளே செல்ல
ஆங்கே வந்த மேக நீர்
வேகமாக எனை உள்ளே
செல்லத் தூண்டியதே
பொக்கையும் கெகேவென
எனைக் கண்டு சிரித்ததே
என் சிரம் புறம் சாய்ந்ததே
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
Friday, July 31, 2009
Thursday, July 30, 2009
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
மாதா பிதா குரு தெய்வம்
வளர் சிதை மாற்றம் என்பது இவ்வுலகில் பிறப்பெடுத்து வாழும் ஜீவன்கள் அனைத்திற்கும் இயற்கை வகுத்த நியதி. அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது. பிள்ளைப் பிராயம் முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் வளர்ச்சியடைந்து, நடுத்தர வயது முதல் இறுதிக் காலம் வரை ஒவ்வொருவரது உடல் பாகங்களும் சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைந்து செயலிழக்கும் தன்மையைப் பெறும் மாற்றத்தையே வளர் சிதை மாற்றம் என்கிறோம். இத்தகைய மாற்றத்தை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரிடமும் கண்டும் நாம் மட்டும் என்றும் முதுமையடையாமல் சுகமாய் வாழ வேண்டும் எனும் நப்பாசையும் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
தன்னைப் பெற்று சீராட்டி, பாராட்டி, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனங்களால் வருந்தித்
துயருறும் காலத்தில் அவர்களைப் பேணிக் காத்தல் பிள்ளைகளின் தலையாய கடமையாகும். வாழ்வின் சிற்றின்பங்களில் சிக்கிப்
பெற்றோரது பொருளை மட்டும் தன் சுகங்களுக்காக அனுபவித்து விட்டுப் பொருள் தீர்ந்த பின்னர் அவர்களை நிராதரவாக விடும் பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. வயதான காலத்தில் உடல் நலம் குன்றித் துன்பப் படும் பெற்றோருக்குப் பிள்ளைகளே உற்ற துணை என்பது மனித குலம் வாழ ஆன்றோர் வகுத்த நீதி.
அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல்
உற்றுழித்தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
என்று தமிழ் மூதாட்டி ஔவை இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
"மாதா பிதா குரு தெய்வம்" என்று தெய்வத்திற்கும் மேலாகப் பெற்றோரை நியமித்தனர் சான்றோர். அத்தகைய பெற்றோரைப் பேணிக் காப்போம், நம் நற்செயலைக் கண்டு நம் பிள்ளைகள் நமக்கு வயது முதிர்கையில் அவர்கள் நமக்காகச் செய்யத்தக்க கடமைகளை நிறைவேற்ற விழைவார்கள் எனும் மன நிறைவுடன் வாழ்வோம்.
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
தன்னைப் பெற்று சீராட்டி, பாராட்டி, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனங்களால் வருந்தித்
துயருறும் காலத்தில் அவர்களைப் பேணிக் காத்தல் பிள்ளைகளின் தலையாய கடமையாகும். வாழ்வின் சிற்றின்பங்களில் சிக்கிப்
பெற்றோரது பொருளை மட்டும் தன் சுகங்களுக்காக அனுபவித்து விட்டுப் பொருள் தீர்ந்த பின்னர் அவர்களை நிராதரவாக விடும் பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. வயதான காலத்தில் உடல் நலம் குன்றித் துன்பப் படும் பெற்றோருக்குப் பிள்ளைகளே உற்ற துணை என்பது மனித குலம் வாழ ஆன்றோர் வகுத்த நீதி.
அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல்
உற்றுழித்தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.
என்று தமிழ் மூதாட்டி ஔவை இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
"மாதா பிதா குரு தெய்வம்" என்று தெய்வத்திற்கும் மேலாகப் பெற்றோரை நியமித்தனர் சான்றோர். அத்தகைய பெற்றோரைப் பேணிக் காப்போம், நம் நற்செயலைக் கண்டு நம் பிள்ளைகள் நமக்கு வயது முதிர்கையில் அவர்கள் நமக்காகச் செய்யத்தக்க கடமைகளை நிறைவேற்ற விழைவார்கள் எனும் மன நிறைவுடன் வாழ்வோம்.
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
இந்த ஆவணி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் வரும் ஒன்று
காமிகா எகாதசி மற்றொன்று புத்ரதா ஏகாதசி
தேய்ப்பிறை ஏகாதசிகாமிகா ஏகாதசி எனப்படும் காமனா என்றால் விருப்பம்
அல்லது ஆசை இந்த ஏகாதசியில் நாம் விரும்புவதை அடைய துளசியினால்
எம்பெருமானை அர்ச்சனை செய்ய வேண்டும் இந்த ஏகாதசியில் கோயிலில்
வெங்கடேசருக்கு நெய்விளக்கு ஏற்ற ,பின் தீபதானம் செய்யவும் மிகவும் நல்ல
பலன் கிடைக்கும்
வளர்ப்பிறையில் வருவது புத்ரதா ஏகாதசி
இதற்கு ஒரு புராணக்கதை அறிய வேண்டும் மஹீஜித் என்ற அரசன் மாஹிஷ்மதி
என்ற தேசத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை ஆகையால்
எல்லாம் இருந்தும் மன நிமதி இழந்து தவித்தான் பின் ஒரு நாள் பல
ஜோசியர்களை வேதவித்துகளை அழைத்து தன் மனகுறையை
முறையிட்டான் மன்னர் கேட்டுபின் தவறாக ஏதாவது சொல்லக்கூடாது என்ற
காரணத்தினால் அவர்கள் தாங்கள்
தம் செய்யும் முனிவர்களைக்கேட்டுச்சொல்வதாகச்சொல்லிக் காடு குஹை என்று
போனார்கள் அங்கு அவர்கள் லோமச முனிவரைக்கண்டு வணங்கினார்கள். பின் விவரம்
சொல்லிக் காரணத்தையும் கேட்டார்கள் லோமசர் முனிவர் சிறிது தியானத்தில்
இருந்து பின் சொன்னார் "உங்கள் அரசனை புத்ரதா
ஏகாதசி விரதம் இருக்கச்சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக
பிறக்கும் இவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாத காரணம் போனஜன்மத்தில் ஒரு
வியாபாரியாக இருந்தான் வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்துச்செல்ல தாகம்
எடுத்தது அங்கு ஒரு குளம் கண்டான் .அங்கு ஒரு பசு அதில் தண்ணீர்
குடித்துக்கொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும்
தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான் தாகத்தால் அந்தப்பசு
நீர் குடிக்கமுடியாமல் ஓடியது அந்தபாபத்தினால் தான் குழந்தை இல்லை
"என்றார்
வந்தவர்களும் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரம் சொல்ல
அரசன் "ஆவணியில் வரும் புத்ரதாஏகாதசி விரதம் மேற்கொண்டான்
ஆண்குழந்தையும் பிறந்தது
எந்தவிதமானத்தடையும் நீக்கி குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது இந்த ஏகாதசி...
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
காமிகா எகாதசி மற்றொன்று புத்ரதா ஏகாதசி
தேய்ப்பிறை ஏகாதசிகாமிகா ஏகாதசி எனப்படும் காமனா என்றால் விருப்பம்
அல்லது ஆசை இந்த ஏகாதசியில் நாம் விரும்புவதை அடைய துளசியினால்
எம்பெருமானை அர்ச்சனை செய்ய வேண்டும் இந்த ஏகாதசியில் கோயிலில்
வெங்கடேசருக்கு நெய்விளக்கு ஏற்ற ,பின் தீபதானம் செய்யவும் மிகவும் நல்ல
பலன் கிடைக்கும்
வளர்ப்பிறையில் வருவது புத்ரதா ஏகாதசி
இதற்கு ஒரு புராணக்கதை அறிய வேண்டும் மஹீஜித் என்ற அரசன் மாஹிஷ்மதி
என்ற தேசத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லை ஆகையால்
எல்லாம் இருந்தும் மன நிமதி இழந்து தவித்தான் பின் ஒரு நாள் பல
ஜோசியர்களை வேதவித்துகளை அழைத்து தன் மனகுறையை
முறையிட்டான் மன்னர் கேட்டுபின் தவறாக ஏதாவது சொல்லக்கூடாது என்ற
காரணத்தினால் அவர்கள் தாங்கள்
தம் செய்யும் முனிவர்களைக்கேட்டுச்சொல்வதாகச்சொல்லிக் காடு குஹை என்று
போனார்கள் அங்கு அவர்கள் லோமச முனிவரைக்கண்டு வணங்கினார்கள். பின் விவரம்
சொல்லிக் காரணத்தையும் கேட்டார்கள் லோமசர் முனிவர் சிறிது தியானத்தில்
இருந்து பின் சொன்னார் "உங்கள் அரசனை புத்ரதா
ஏகாதசி விரதம் இருக்கச்சொல்லுங்கள் குழந்தை கண்டிப்பாக
பிறக்கும் இவருக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாத காரணம் போனஜன்மத்தில் ஒரு
வியாபாரியாக இருந்தான் வியாபார விஷயமாக வெகு தூரம் நடந்துச்செல்ல தாகம்
எடுத்தது அங்கு ஒரு குளம் கண்டான் .அங்கு ஒரு பசு அதில் தண்ணீர்
குடித்துக்கொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னன் நாம் குடிக்கும்
தண்ணீர் கலங்கிப்போய் விடுமே என்று அதை விரட்டினான் தாகத்தால் அந்தப்பசு
நீர் குடிக்கமுடியாமல் ஓடியது அந்தபாபத்தினால் தான் குழந்தை இல்லை
"என்றார்
வந்தவர்களும் அரண்மனை திரும்பி அரசனிடம் விவரம் சொல்ல
அரசன் "ஆவணியில் வரும் புத்ரதாஏகாதசி விரதம் மேற்கொண்டான்
ஆண்குழந்தையும் பிறந்தது
எந்தவிதமானத்தடையும் நீக்கி குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது இந்த ஏகாதசி...
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
வன விலங்குகளிலேயே மிக அழகானது
வன விலங்குகளிலேயே மிக அழகானது மான். அது துள்ளி ஓடுவதும் விளையாடுவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இதானால் தானோ என்னவோ இராமாயண காவியத்தில் ராமனை சீதையிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்த மாரீசன் ஒரு மானிம் உருவம் கொண்டு சீதையின் கண்ணில் படும்படியாக அங்குமிங்கும் ஓடியாடி அவளைக் கவர்ந்து, தன்னைப் பிடித்துத் தர ராமனை வற்புறுத்தும்படித் தூண்டினான்.
அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது.
மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய, அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது.
மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய, அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
Tuesday, July 28, 2009
விகடனும், குமுதமும் என் இலக்கு
பத்திரிகையுலகில் மூவரை யாரும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது.
ரிக்க்ஷாகாரனையும் படிக்க வைத்த பெருமைக்குரியவர்
.சி. ப ஆத்திதனார் அவர்களாகும். கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள், செய்திகளை
எவ்வாறு சுவையாகத் தருதல், எத்தகைய செய்திகள் பாமரனுக்குத் தேவை
என்றநோக்கங்களைக் கொண்டு அவைகளுக்குத் தனிப் பயிற்சியும் கொடுத்தவர்.
பின்னர்தாம் மாணவர்களுக்கு பயிற்சி விகடனில் தொடங்கப் பட்டது
எஸ் எஸ்.வாசன் அவர்கள் தன் விருப்பங்களைப் புகுத்தி வாசகர்களைப் படிக்க
வைத்தவர். சகலகலா வல்லவர். பெரும் சாதனையாளர். விமர்சனங்களை ரசிக்கும்
படி செய்தது விகடன்.
பொருத்தமான எழுத்தாளர்களைக் கொண்டு எழுத வைத்தவர். விகடன் பல புகழ்பெற்ற
எழுத்தாளர்களுக்குத் தாய்வீடு. கல்கியின் விமர்சனங்கள் பேசப் பட்டன. அந்த
அனுபவப்பட்டறையிலிலிடுந்து வெளியேறி கல்கி பத்திரிகை தொடங்கி இன்றும்
தனக்கு நிகர் யாருமில்லாத அளவு சுவையான பல படைப்புகளைத்
தந்திருக்கின்றார்.
பொன்னியின் செல்வனைப் படம் பிடிக்க பலர் முயன்றனர். முடியவில்லை. ஆனால்
மாஜிக் லாண்டர்ன் , குமரவேல் உதவியுடன் நாடகமாக்கி சென்னையில்
நடத்தினர். அந்த நாடகத்திற்கு கமல், ரஜனி இருவரும் வந்து, உட்கார்ந்து
முழுமையாக நாடகம் பார்த்தனர். நாடகம் முடியவும் கமல் அரங்கத்திற்குப்
பின் சென்று நடிகர்களை பாராட்டி பேசினார். அப்பொழுது அவர் சொன்ன ஒன்றை
உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.
“என்ன டிக்கெட்டே கிடைக்கல்லியாமே. அக்ரஹாரத்து மாமிகள் மூணு நாளும்
தொடர்ந்து வந்திருப்பா. கல்கி கிறுக்குகள் “
மறுக்க முடியாத உண்மை. அடுப்பங்கரை வரை பத்திரிகைகள் போனது விகடன்
ஆரம்பித்து வைத்த சாதனை. இப்பொழுது
அடுப்பங்கரையும் மறக்க வைத்துக் கொண்டிருக்கின்றது தொலைக்காட்சி
சீரியல்கள்.
அடுத்துவந்த தேவன் இன்னொரு பாணியில் சென்றார். நகைச் சுவைப்
படைப்புகள். கல்கி விமர்சனங்களில் குறும்பும், நகைச்சுவையும் இருக்கும்.
விகடனின் முத்திரையே சிரிப்பு முகம்.
விசிறி வாழை எழுதிய அதே சாவி வாஷிங்டன் திருமணம் படைத்து
உலகில் வாழும் தமிழ் மக்களை சிரிக்க வைத்தார். அதில் மயங்கிய
அமெரிக்காவாழ் தமிழ் மக்கள் விடுத்த அழைப்பில் சாவி போக முடியாததும்
மணியன் போனதும் நடந்தவைகள். சாவிக்காக வருந்தினாலும் பயணக் கட்டுரை எழுத
ஒரு புதியவனைத் தோற்றுவித்துவிட்டது கொஞ்சம் சமாதானம். தெற்கு
வளர்கிறதின் மூலம் சமுதாயப் பணிகளையும் பத்திரிகையில் படம் பிடித்துக்
காட்டப்பட்டன. குறள் கதைகளால் வாழ்க்கையின் சிறப்பு சொல்லப்பட்டது.
. அன்று பென்களுக்கு, டாக்டர் லட்சுமியின் கதைகள் விருப்பமானது..
சிந்தனைக்கு ஜெயகாந்தன், சுஜாதாவின் ஜீனோ, சிவசங்கரியில் பல கதைகள்,
இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள், சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுவே ஒரு நீண்ட தொடராகிவிடும். என் நோக்கம் வேறு. வாசன் அவர்கள்
பல்நோக்கில் வாசகர்களை இட்டுச் சென்றார் என்பது உண்மை.
எங்களைப்போல் ஆரம்ப நிலையில் இருந்தவர்களுக்குப் பிரசண்ட விகடன் நுழை
வாயில் என்றால் விகடன் எங்கள் இலக்கு. கதைகளுக்கு சன்மானம் கொடுத்து
வந்தது சில பத்திரிகைகள் தான்.
ஒரு வேலையைக் கையில் வைத்துக் கொண்டு எழுதுகின்றவர்கள் இப்பொழுது அதிகம்.
அக்காலத்தில் எழுத்தை நம்பி இருந்தவர்கள் பலர். ஒரு கதைக்கு 15 ரூபாய்
கிடைக்கும். விகடனில்தான் அதிகம் கொடுத்தார்கள் அதுவும் முத்திரைக்
கதைக்கு 101 ரூபாய். ஒரு கதை முத்திரை பெற்று விட்டால் போதும்,
எழுதியவனுக்கு மலர்ச் கிரீடம் சூட்டப்பட்டது போல் மகிழ்ச்சி ஏற்படும்.
. மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது ஆரம்பித்தார். குங்குமம்,
சாவி பத்திரிகைகளும் அந்தக் காலத்தை ஒட்டி வெளியாகி இருந்தன. ஒரு நாள்
குங்குமம் அலுவலகம் சென்றிருந்தேன். முரசொலி மாறனுக்கு என் நண்பர்கள்
வட்டம் தெரியும். அதிலும் மணியன் என் குடும்ப நண்பர் என்றும் தெரியும்.
அப்பொழுது அவர் என்னிடம் சொன்னது. “ எனக்கு போட்டி இதயம் பேசுகிறது, சாவி
யல்ல. விகடனும், குமுதமும் என் இலக்கு. “ என்றார்.
அடுத்து எஸ்.ஏ. பி. அவர்கள். வாரப் பத்திரிகையும் பாமரரைப் படிக்க
வைத்தவர். தமிழகத்தில் அதிக லட்சங்களில் விற்பனையான வாரப் பத்திரிகை
குமுதம். அவருக்கு ஒரு சிறந்த படை அமைந்தது.
ரா.கி. ரங்கராஜன், ஜ. ரா சுந்தரேசன், புனிதன், அரசியல் நிருபர் பால்யூ
இன்னும் சிலர். ஒவ்வொரு இதழும் ஒரு துணை ஆசிரியரின் பொறுப்பு.
வாரம்தோறும் கூட்டம் போட்டு விவாதிப்பார். வாசகர்கள் கடிதங்கள்,
விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் விவாதிக்கப் படும். குறை கண்டால் உடனே
மாற்றிவிடுவார். அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அவர் பார்வையில் தப்பாது.
சரியான பத்திரிகை வியாபாரி. சாண்டில்யன் குமுதத்தின் சமஸ்தான வித்துவான்.
அவர் கதையில்
சிருங்கார ரசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். விமர்சிப்பவர்கள் கூடப்
படிப்பார்கள். அவர் தொடர் ஆரம்பித்தால் ஒரு லட்சம் விற்பனையில்
கூடும்.லதாவின் குண்டுக் கண்கள் பெண்களும்
அவர் கதைகளுக்குத் துணையாக இருந்தன.
இந்த மூவர் பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள். எனவே இவர்களைப் பற்றி
மட்டும் எழுதினேன். பத்திரிகை வரலாறு என்றால் ஏனைய பத்திரிகைகளையும்
எழுதப் பட்டிருக்க வேண்டும்.அது என் நோக்கமும் அல்ல/ ஆனாலும் என்
பயணத்தில் பல பத்திரிகைகள் எட்டிப் பார்ப்பார்க்கும்.
வாழ்க்கை மாறுதல்களுக்கேற்ப எழுத்துக்களும் அமையும். பழையன கழிதலும் ,
புதியன புகுதலும் நம் இலக்கணம் கூறியதே
அச்சம் மடம், நாணம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் குணங்கள்.
இது நமது இலக்கணம். அவைகளை நாய்க்குத் துக்கி எரியச் சொன்னது பாரதி.
பக்கத்தில் பத்தினிப் பெண் கேட்டான் பாரதி.
கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்தபலா கண்டு இரங்கினான் அவன் தாசன்.
காலஓட்டத்தின் மாற்றம். இப்பொழுது இலக்கணக் குணன்களுடன் இருந்தால்
சென்னையில் டவுன்பஸ்ஸில் பெண் போக முடியுமா? எத்தனை உரசல், இடியல்.
விண்ணிலே பறந்த கந்தர்வனை ரசித்ததற்காக பரசுராமனின் தாய் ரேணுக்கவின் தலை
துண்டிக்கப்பட்டது. அந்த இலக்கணப்படி என்றால் இக்காலத்தில் தலையில்லா
முண்டங்கள் நிறைய உலாவும். சினிமா நடிகர்களை ரசிக்கும் பெண்களின் கதி
அப்படி ஆகி இருக்கும். மாற்றங்கள் முதலில் பிடிக்காது. அதுவே பழகி
விட்டால் அது புதுக் கலாச்சாரமாகிவிடும். உலகம் எப்பொழுதும் போல்தான்
சுழன்று கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதனின் பழக்க வழக்கங்கள் மிகவும்
வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வேகத்தில் பழமைவாதிகள்
தள்ளாடுகின்றோம். வருந்துகின்றோம்
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
ரிக்க்ஷாகாரனையும் படிக்க வைத்த பெருமைக்குரியவர்
.சி. ப ஆத்திதனார் அவர்களாகும். கவனத்தை ஈர்க்கும் தலைப்புகள், செய்திகளை
எவ்வாறு சுவையாகத் தருதல், எத்தகைய செய்திகள் பாமரனுக்குத் தேவை
என்றநோக்கங்களைக் கொண்டு அவைகளுக்குத் தனிப் பயிற்சியும் கொடுத்தவர்.
பின்னர்தாம் மாணவர்களுக்கு பயிற்சி விகடனில் தொடங்கப் பட்டது
எஸ் எஸ்.வாசன் அவர்கள் தன் விருப்பங்களைப் புகுத்தி வாசகர்களைப் படிக்க
வைத்தவர். சகலகலா வல்லவர். பெரும் சாதனையாளர். விமர்சனங்களை ரசிக்கும்
படி செய்தது விகடன்.
பொருத்தமான எழுத்தாளர்களைக் கொண்டு எழுத வைத்தவர். விகடன் பல புகழ்பெற்ற
எழுத்தாளர்களுக்குத் தாய்வீடு. கல்கியின் விமர்சனங்கள் பேசப் பட்டன. அந்த
அனுபவப்பட்டறையிலிலிடுந்து வெளியேறி கல்கி பத்திரிகை தொடங்கி இன்றும்
தனக்கு நிகர் யாருமில்லாத அளவு சுவையான பல படைப்புகளைத்
தந்திருக்கின்றார்.
பொன்னியின் செல்வனைப் படம் பிடிக்க பலர் முயன்றனர். முடியவில்லை. ஆனால்
மாஜிக் லாண்டர்ன் , குமரவேல் உதவியுடன் நாடகமாக்கி சென்னையில்
நடத்தினர். அந்த நாடகத்திற்கு கமல், ரஜனி இருவரும் வந்து, உட்கார்ந்து
முழுமையாக நாடகம் பார்த்தனர். நாடகம் முடியவும் கமல் அரங்கத்திற்குப்
பின் சென்று நடிகர்களை பாராட்டி பேசினார். அப்பொழுது அவர் சொன்ன ஒன்றை
உங்களுக்குக் கூற விரும்புகின்றேன்.
“என்ன டிக்கெட்டே கிடைக்கல்லியாமே. அக்ரஹாரத்து மாமிகள் மூணு நாளும்
தொடர்ந்து வந்திருப்பா. கல்கி கிறுக்குகள் “
மறுக்க முடியாத உண்மை. அடுப்பங்கரை வரை பத்திரிகைகள் போனது விகடன்
ஆரம்பித்து வைத்த சாதனை. இப்பொழுது
அடுப்பங்கரையும் மறக்க வைத்துக் கொண்டிருக்கின்றது தொலைக்காட்சி
சீரியல்கள்.
அடுத்துவந்த தேவன் இன்னொரு பாணியில் சென்றார். நகைச் சுவைப்
படைப்புகள். கல்கி விமர்சனங்களில் குறும்பும், நகைச்சுவையும் இருக்கும்.
விகடனின் முத்திரையே சிரிப்பு முகம்.
விசிறி வாழை எழுதிய அதே சாவி வாஷிங்டன் திருமணம் படைத்து
உலகில் வாழும் தமிழ் மக்களை சிரிக்க வைத்தார். அதில் மயங்கிய
அமெரிக்காவாழ் தமிழ் மக்கள் விடுத்த அழைப்பில் சாவி போக முடியாததும்
மணியன் போனதும் நடந்தவைகள். சாவிக்காக வருந்தினாலும் பயணக் கட்டுரை எழுத
ஒரு புதியவனைத் தோற்றுவித்துவிட்டது கொஞ்சம் சமாதானம். தெற்கு
வளர்கிறதின் மூலம் சமுதாயப் பணிகளையும் பத்திரிகையில் படம் பிடித்துக்
காட்டப்பட்டன. குறள் கதைகளால் வாழ்க்கையின் சிறப்பு சொல்லப்பட்டது.
. அன்று பென்களுக்கு, டாக்டர் லட்சுமியின் கதைகள் விருப்பமானது..
சிந்தனைக்கு ஜெயகாந்தன், சுஜாதாவின் ஜீனோ, சிவசங்கரியில் பல கதைகள்,
இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள், சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுவே ஒரு நீண்ட தொடராகிவிடும். என் நோக்கம் வேறு. வாசன் அவர்கள்
பல்நோக்கில் வாசகர்களை இட்டுச் சென்றார் என்பது உண்மை.
எங்களைப்போல் ஆரம்ப நிலையில் இருந்தவர்களுக்குப் பிரசண்ட விகடன் நுழை
வாயில் என்றால் விகடன் எங்கள் இலக்கு. கதைகளுக்கு சன்மானம் கொடுத்து
வந்தது சில பத்திரிகைகள் தான்.
ஒரு வேலையைக் கையில் வைத்துக் கொண்டு எழுதுகின்றவர்கள் இப்பொழுது அதிகம்.
அக்காலத்தில் எழுத்தை நம்பி இருந்தவர்கள் பலர். ஒரு கதைக்கு 15 ரூபாய்
கிடைக்கும். விகடனில்தான் அதிகம் கொடுத்தார்கள் அதுவும் முத்திரைக்
கதைக்கு 101 ரூபாய். ஒரு கதை முத்திரை பெற்று விட்டால் போதும்,
எழுதியவனுக்கு மலர்ச் கிரீடம் சூட்டப்பட்டது போல் மகிழ்ச்சி ஏற்படும்.
. மணியன் விகடனிலிருந்து விலகி இதயம் பேசுகிறது ஆரம்பித்தார். குங்குமம்,
சாவி பத்திரிகைகளும் அந்தக் காலத்தை ஒட்டி வெளியாகி இருந்தன. ஒரு நாள்
குங்குமம் அலுவலகம் சென்றிருந்தேன். முரசொலி மாறனுக்கு என் நண்பர்கள்
வட்டம் தெரியும். அதிலும் மணியன் என் குடும்ப நண்பர் என்றும் தெரியும்.
அப்பொழுது அவர் என்னிடம் சொன்னது. “ எனக்கு போட்டி இதயம் பேசுகிறது, சாவி
யல்ல. விகடனும், குமுதமும் என் இலக்கு. “ என்றார்.
அடுத்து எஸ்.ஏ. பி. அவர்கள். வாரப் பத்திரிகையும் பாமரரைப் படிக்க
வைத்தவர். தமிழகத்தில் அதிக லட்சங்களில் விற்பனையான வாரப் பத்திரிகை
குமுதம். அவருக்கு ஒரு சிறந்த படை அமைந்தது.
ரா.கி. ரங்கராஜன், ஜ. ரா சுந்தரேசன், புனிதன், அரசியல் நிருபர் பால்யூ
இன்னும் சிலர். ஒவ்வொரு இதழும் ஒரு துணை ஆசிரியரின் பொறுப்பு.
வாரம்தோறும் கூட்டம் போட்டு விவாதிப்பார். வாசகர்கள் கடிதங்கள்,
விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் விவாதிக்கப் படும். குறை கண்டால் உடனே
மாற்றிவிடுவார். அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் அவர் பார்வையில் தப்பாது.
சரியான பத்திரிகை வியாபாரி. சாண்டில்யன் குமுதத்தின் சமஸ்தான வித்துவான்.
அவர் கதையில்
சிருங்கார ரசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். விமர்சிப்பவர்கள் கூடப்
படிப்பார்கள். அவர் தொடர் ஆரம்பித்தால் ஒரு லட்சம் விற்பனையில்
கூடும்.லதாவின் குண்டுக் கண்கள் பெண்களும்
அவர் கதைகளுக்குத் துணையாக இருந்தன.
இந்த மூவர் பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள். எனவே இவர்களைப் பற்றி
மட்டும் எழுதினேன். பத்திரிகை வரலாறு என்றால் ஏனைய பத்திரிகைகளையும்
எழுதப் பட்டிருக்க வேண்டும்.அது என் நோக்கமும் அல்ல/ ஆனாலும் என்
பயணத்தில் பல பத்திரிகைகள் எட்டிப் பார்ப்பார்க்கும்.
வாழ்க்கை மாறுதல்களுக்கேற்ப எழுத்துக்களும் அமையும். பழையன கழிதலும் ,
புதியன புகுதலும் நம் இலக்கணம் கூறியதே
அச்சம் மடம், நாணம் பயிர்ப்பு நான்கும் பெண்ணின் குணங்கள்.
இது நமது இலக்கணம். அவைகளை நாய்க்குத் துக்கி எரியச் சொன்னது பாரதி.
பக்கத்தில் பத்தினிப் பெண் கேட்டான் பாரதி.
கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்தபலா கண்டு இரங்கினான் அவன் தாசன்.
காலஓட்டத்தின் மாற்றம். இப்பொழுது இலக்கணக் குணன்களுடன் இருந்தால்
சென்னையில் டவுன்பஸ்ஸில் பெண் போக முடியுமா? எத்தனை உரசல், இடியல்.
விண்ணிலே பறந்த கந்தர்வனை ரசித்ததற்காக பரசுராமனின் தாய் ரேணுக்கவின் தலை
துண்டிக்கப்பட்டது. அந்த இலக்கணப்படி என்றால் இக்காலத்தில் தலையில்லா
முண்டங்கள் நிறைய உலாவும். சினிமா நடிகர்களை ரசிக்கும் பெண்களின் கதி
அப்படி ஆகி இருக்கும். மாற்றங்கள் முதலில் பிடிக்காது. அதுவே பழகி
விட்டால் அது புதுக் கலாச்சாரமாகிவிடும். உலகம் எப்பொழுதும் போல்தான்
சுழன்று கொண்டிருக்கின்றது. ஆனால் மனிதனின் பழக்க வழக்கங்கள் மிகவும்
வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வேகத்தில் பழமைவாதிகள்
தள்ளாடுகின்றோம். வருந்துகின்றோம்
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2009
(143)
-
▼
July
(38)
- சிரம் புறம் சாய்ந்ததே
- திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
- மாதா பிதா குரு தெய்வம்
- குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
- வன விலங்குகளிலேயே மிக அழகானது
- விகடனும், குமுதமும் என் இலக்கு
- பூம் பூம் மாட்டுக்காரர்கள்
- செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்
- பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை
- வேதாந்தமும் சித்தாந்தமும்
- நாட்டுக் கோட்டை நகரத்தார்
- காடவர்கோன் சிம்மவர்மன்
- ஒரு அழகிய இளம்பெண்
- ராகுவும் கேதுவும்
- அண்ணாமலை சிவனேயன்றோ?
- ஸால்மன் மீன்
- கரைந்து போனேன் நான்
- நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
- பாவம் ராகம் தாளம்
- ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா
- சில்லு'ன்னு ஒரு பொண்ணு
- பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன்
- அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?
- குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?
- வானம் வசப்படும்
- கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி
- ஆனித் திருமஞ்சனம்
- ஸ்டெரிலைஸேஷன்
- விஜி அக்கா எழுதினாங்க
- காளை கன்னியை சந்தித்தானா
- கனவு மெய்ப்பட வேண்டும்
- கடப்பாரையா ? ஊசியா
- கடப்பாரையா ? ஊசியா
- உமாபதி சிவாசாரியார்
- ஸ்கந்த புஷ்கரணி
- தத்துவஞானியிடம் வேடிக்கை
- யமராஜ் சும்பக் ஜர்னா
- அம்பிகாபதி கதை
-
▼
July
(38)
Labels
tamil kavithaikal
(19)
online tamil kavithai
(18)
online tamil stories
(18)
tamil stories
(17)
tamil kavithai
(15)
tamil story
(13)
vinayagar chadurthi
(2)
vinayagar pooja
(2)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு
(2)
கடப்பாரையா ? ஊசியா
(2)
கணவா... - எல்லாமே கனவா
(2)
சிந்தனைகள்
(2)
சுமங்கலிப் பிரார்த்தனை
(2)
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
(2)
பெண்கள் நாட்டின் கண்கள்
(2)
மகளிர் தின வாழ்த்துக்கள்
(2)
மாடக் கொடி மதில் தென்குளந்தை
(2)
*விதை தராத விருட்சம் .*
(1)
Beauty of Tamil
(1)
Child Birth by Month
(1)
Kural 1000
(1)
LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL
(1)
Unmayana anbu sir ithu
(1)
White Lake Celebrations
(1)
White Lake anniversary
(1)
WhiteLake Celebrations
(1)
WhiteLake anniversary
(1)
devotee vinayagar
(1)
kural tamil translation
(1)
kuttalam kavithai
(1)
kuttalam tamil
(1)
pillaiyaar
(1)
tamil god vinayagar
(1)
tamil kavithai collection
(1)
tamil kavithai online
(1)
tamil kavithi templates
(1)
tamil kural
(1)
tamil kural blog
(1)
tamil திருக்குறள்
(1)
thirikooda rasappa kaviraayar
(1)
thirukkuruvoor
(1)
thirukkuruvur
(1)
thirukuruvoor
(1)
thirukuruvur
(1)
vinayagar chathurthi
(1)
vinayahar sathurthi
(1)
அண்ணாமலை சிவனேயன்றோ?
(1)
அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?
(1)
அனுதினமும் ஆனந்தமாய்
(1)
அப்படியே ஒரு ஷாக்
(1)
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
(1)
அம்பிகாபதி கதை
(1)
அருட்பெரும் ஜோதியே
(1)
அலர்மேல் மங்கை மகிழும் மணாளா
(1)
அழுவதும்... அணைப்பதும்
(1)
அவரைச் சுற்றி நிற்பவர்களே
(1)
அவர்கள் அறிவதில்லை
(1)
ஆசையிலும்
(1)
ஆசையும் ஞானமும்
(1)
ஆச்சிரியப்படும் வண்ணம்
(1)
ஆதியின் நிழல்
(1)
ஆனித் திருமஞ்சனம்
(1)
ஆன்மாவின் மூன்று நிலைகள்
(1)
ஆன்மீகப் புனிதம் காப்போம்
(1)
ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர்
(1)
இப்படிக்கு கொசு
(1)
இரண்டு
(1)
இருட்டில் கண்விழித்து
(1)
இளைஞ்ர்களும்..யுவதிகளும்
(1)
உங்க கல்யாணமாம் கல்யாணம்
(1)
உங்கள் மொபைல்
(1)
உடலின் இயக்கம்
(1)
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது
(1)
உடல் செயல்படும் விதம்
(1)
உண்மையின் நெருடல்
(1)
உமாபதி சிவாசாரியார்
(1)
உயிரும் மனமும்
(1)
உலகக் குடும்பம்
(1)
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
(1)
ஊர்த்துவ தாண்டவம்
(1)
எங்க வீட்டு “மொட்டைக்காளி”
(1)
எங்கள் அண்ணன் பிரபாகரனே
(1)
எங்கேயும் நான் தமிழனாக இல்லை
(1)
எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க
(1)
எதையும் சாதிக்கலாம்
(1)
என் சொத்து
(1)
என்ன கல்யாணமடி கல்யாணம்
(1)
எமன் வாகன அழைப்பு மணி
(1)
எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்
(1)
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
(1)
ஏனிந்தப் பாரபட்சம்
(1)
ஏன் உன் முகம் வாடியிருக்கு
(1)
ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது
(1)
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்
(1)
ஒண்ணும் ரகசியமே இல்லை
(1)
ஒரு அழகிய இளம்பெண்
(1)
ஒருநாள் நானாவேன்
(1)
ஓடி வரச்சொல்கிறாயா?....
(1)
கட்டாயத் திருமணங்கள்
(1)
கணக்கதிகாரம்
(1)
கண் திறந்து பார்த்தாள் ராதை
(1)
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
(1)
கனவு மெய்ப்பட வேண்டும்
(1)
கப்பல் பயணம்
(1)
கரடி
(1)
கருணை இல்லம்
(1)
கருமையச் சிறப்பு
(1)
கருமையப் பதிவுகள்
(1)
கரைந்து போனேன் நான்
(1)
கர்ப்பகாலப் பொறுப்புகள்
(1)
கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி
(1)
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
(1)
கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும்
(1)
கல்விச் சேவை
(1)
களைத்திருந்தாள் ராதை
(1)
கவிதை குற்றாலம்
(1)
காடவர்கோன் சிம்மவர்மன்
(1)
காதலர் தினமா? கலாசார சீரழிவா?
(1)
காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை
(1)
காளை கன்னியை சந்தித்தானா
(1)
கிரகங்களின் உச்ச வீடுகள்
(1)
குமுதமும் என் இலக்கு
(1)
கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
(1)
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே
(1)
குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?
(1)
குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
(1)
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
(1)
சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன்
(1)
சன்னல் நடுவே உன் முகம்
(1)
சிங்கப்பூர் ராணுவம்
(1)
சிதம்பர ரகசியம்
(1)
சித்தர் சிவவாக்கியர் பாடல்
(1)
சிரம் புறம் சாய்ந்ததே
(1)
சிறகுவிரி பிறகுசிரி
(1)
சில்லு'ன்னு ஒரு பொண்ணு
(1)
சிவானந்த பரமஹம்சர்
(1)
சுக முனிவர்
(1)
சுமங்கலி பூஜை
(1)
சுவையான கட்டை விரல் சூப்
(1)
சுவையான சீனி புட்டு
(1)
சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்
(1)
செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்
(1)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
(1)
சே.... என்ன வாழ்க்கை இது
(1)
சௌரம் என்றால் நான்கு
(1)
ஜப்பானிய தேசீய கீதம்
(1)
ஜயஸ்ரீ ராதே கிருஷணா
(1)
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
(1)
ஜோதிடக்கலை ஒரு கடல்
(1)
ஜோரான சேனி லட்டு
(1)
தங்க ரதம் வந்தது வீதியிலே
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தத்துவஞானியிடம் வேடிக்கை
(1)
தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது
(1)
தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல்
(1)
தமிழ் தன்மானத்தின் மிச்சம்
(1)
தமிழ் வருடங்களின் பெய்ர்கள்
(1)
தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
(1)
தலை சாய்த்த காக்காய்
(1)
திருக்கண்ணபுரத்து திருவருள்
(1)
திருக்குறள் 1000
(1)
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
(1)
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா
(1)
துகாராம் தான் என் வாழ்க்கை
(1)
தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை
(1)
துர்வாச முனிவர் நடு இரவில்
(1)
தேவியின் பொன் மேனி தள்ளாட
(1)
தொல்காப்பிய சூத்திரம்
(1)
நட்பு உயிரை விட மேலானது
(1)
நட்புக்கு கூட கற்ப்பு உண்டு
(1)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
(1)
நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது
(1)
நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில்
(1)
நாட்டுக் கோட்டை நகரத்தார்
(1)
நான் தேசபக்தன் அல்ல பாமரன்
(1)
நாமாய் பேசிய நாட்களை
(1)
நிலவை நின்று தொடும் காதல் கோபுரம்
(1)
நிழல் கிரகங்கள் இரண்டு
(1)
நீ ராதையை மணக்கவே முடியாது
(1)
நெருங்கிப் பழகாதே நெஞ்சமே
(1)
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
(1)
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
(1)
பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை
(1)
பதினெண் சித்தர் யார் யார்?
(1)
பயன் தரும் பதிவு
(1)
பயம் கண்டு ஓடுபவர்க்கோ
(1)
பாரத நாட்டிற்கு இது அவசியமா?
(1)
பார் மகளே பார்
(1)
பால் - பழச் சடங்கு
(1)
பாவம் ராகம் தாளம்
(1)
பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12
(1)
பிரிவின் கதை சொல்லி
(1)
பிறவியை அறுப்போம்
(1)
பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன்
(1)
பூம் பூம் மாட்டுக்காரர்கள்
(1)
பூவின் இதழ் தொட்டு
(1)
பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு
(1)
பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா
(1)
பென்மையை என்றும் போற்றுவோம்
(1)
பொங்கி வரும் பெரு நிலவு
(1)
பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
(1)
மணவாழ்க்கைச் சட்டம்
(1)
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
(1)
மனதின் மூன்று நிலைகள்
(1)
மனித உடல் மனம் உயிர்
(1)
மறுமைக்கு பயனேதும் இல்லை
(1)
மாதா பிதா குரு தெய்வம்
(1)
மாமியாருக்கும் சாமியாருக்கும்
(1)
முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி
(1)
முதல் நாளிலேயே ஞானோதயம்?
(1)
முன்பின் பிறவிகள்
(1)
முயற்சித் திருவினையாக்கும்
(1)
முழுப்பார்வை வீச்சு
(1)
யமராஜ் சும்பக் ஜர்னா
(1)
யார் அந்த மஹாபெரிய ரிஷி
(1)
ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா
(1)
ராகுவும் கேதுவும்
(1)
ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்
(1)
வன விலங்குகளிலேயே மிக அழகானது
(1)
வரலாறு மறந்து விட்டோம்
(1)
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
(1)
வாக்கினால் பிறந்த வேதவதி
(1)
வானம் வசப்படும்
(1)
வால் நட்சத்திரம்
(1)
வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு
(1)
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
(1)
விகடனும்
(1)
விஜி அக்கா எழுதினாங்க
(1)
விநாயகர் பிறந்தநாள்
(1)
விலங்கினப் பதிவு
(1)
விழித்துவிடு கனவா விழித்து விடு
(1)
வெஸ்டர்ன் கல்சர்
(1)
வேதாந்தமும் சித்தாந்தமும்
(1)
வேர்களைத் தேடி
(1)
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை
(1)
ஸால்மன் மீன்
(1)
ஸ்கந்த புஷ்கரணி
(1)
ஸ்டெரிலைஸேஷன்
(1)
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம்
(1)