திருஸ்வாதித்திருநாள் மஹாராஜாவிற்கு ஒரு சமயம் உடல் நோய் வந்தது அது
என்னவென்று ஒரு வைத்தியராலும் கண்டுப்பிடிக்கமுடியவில்லை .அவரிடம் ஒரு
பெரியவர் ஆலப்புழையில் இருக்கும் மருத்தோர்வட்டம் என்ற ஊரில் இருக்கும்
தன்வந்திரி பகவானைப்பார்த்து அருள் பெறச்சொன்னார் ,
மகராஜாவும் அங்குச்சென்றார் அங்கு தன்வந்திரி பகவான் சங்கு
சக்ரதாரியாக கருணைக்கண்களுடன் மிக அழகாக நின்று
கொண்டிருந்தார் அவர் கையில் அமிருதகலசம் இருந்தது .அங்கு தயாரிக்கும்
பிரசாதம் அவர் உடல் நிலை சரியாக அவருக்கு வழங்கப்பட்டது அந்தப்பிரசாதம்
கறிகாய்களுடன் தயாரிக்கும் ஒரு கறி .அதற்குப்பெயர் "தாள்கறி"
இந்தத்தாள்கறியில் சேப்பங்கிழங்க்கின் இலைத்தண்டுகளைச்சேகரித்து பின்
இன்னும் சில கறிகாய்களைச்சேர்ப்பார்களாம் வேறு என்ன பொருடகள் என்று
அறிய ஆவல் தான் ஆனால் எனக்கு விடை கிடைக்கவில்லை.
இந்தப்பிரசாதம் ரத்தச்சம்பந்தமான நோயைச் சரிசெய்து விடுகிறது இதை மிக
பக்தியோடும் நம்பிக்கையோடும் உண்ண வேண்டும் இந்தத் தாள்கறி பிரசாதம்
ஆதிகாலத்திலிருந்தே
தரப்பட்டு வருகிறதாம் தவிர ஆடி அமாவாசையன்று இங்கு மிக
விசேஷமாகப்பூஜையும் மிகவும் அதிக அளவில் இந்தப்பிரசாதமும்
செய்யப்படுகிறது ஏன் என்றால் இந்தப்பிரசாதத்தை வாங்க கூட்டம் அலை
மோதுகிறது
வைத்தீஸ்வரன் கோயில் மண் உருண்டப்போல் இதுவும் நோய் தீர்க்கும்
பிரசாதமாகவும் நோய்த்தீர்க்கும் கோயிலாகவும் இருக்கிறது ,
Follow me on Twitter
Add to: BlinkList, del.icio.us, Digg, Furl, ma.gnolia, reddit, Simpy, Spurl
Thursday, January 26, 2017
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு!
“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”
“உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
TO CONTINUE READING...CLICK HERE
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”
“உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”
மூர்த்தியாகித் தலமாகி
முந்நீர்க்கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினானும் உயிர்க்கு நலம்
TO CONTINUE READING...CLICK HERE
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம்
படுக்கை வசதி, குளியலறை, சமயலறை என வீட்டில் இருக்கும் அத்துனை வசதிகளுடன் மற்றும் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் இல்லம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பினை பெற்றுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பியூரின் என்ற நிறுவனம் உயர் வகை மோட்டார் இல்லத்தை தயாரித்துள்ளது. எலிசியம் என்ற பெயரில் இந்த மோட்டார் இல்லத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் இல்லம் 45 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சில சொகுசு தொடர்மாடி குடியிருப்பு வீடுகளில் இருப்பதைவிட அதிக வசதிகளை கொண்டுள்ளதாக இந்த மோட்டார் இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் இல்லத்தின் மேற்கூரையில் ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளமை பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்ட ராபின்சன் ஆர்22 ஹெலிகொப்டரும் இந்த மோட்டார் இல்லத்திற்காக வாங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது பயணிகள் பயன்படுத்தக் கொள்ளலாம்
மோட்டார் இல்லத்தின் உள்பகுதி மிக சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. அத்துடன், ஓய்வாக அமர்வதற்கான பெரிய அளவிலான இருக்கை, 75 இன்ச் திரையுடன் கூடிய எல்இடி தொலைகாட்சி பொருத்தப்பட்டு இருக்கிறது. குறித்த தொலைகாட்சி மிக மோசமான வானிலையிலும் மிகவும் துல்லியமாக இயங்குமாம்.
குறித்த மோட்டார் இல்லத்தில் அனைத்தும் தொடுஉணர்வு கட்டுப்பாட்டு ஆளிகள் கொண்டதாக இருக்கிறது. வாகனத்தை இயக்குவது கூட மிக எளிதானது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அனைத்து வசதிகளையும் சாரதியின் இருக்கை அருகேயுள்ள தொடுதிரை சாதனத்தின் மூலமாக கட்டுப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பின்புறத்தில் படுக்கையறை இரண்டு பேர் தங்குவதற்கான மிக சொகுசான படுக்கை வசதியுடன் இந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
மரத்தாலான மாடிப்படிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாடியில் சுடுநீர் குளியலிற்காக பெரிய நீர் தொட்டி, ஓய்வாக அமர்ந்து இயற்கையை ரசிப்பதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்குதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் கூடிய இந்த மோட்டார் இல்லம் 2.5 மில்லியக் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த மோட்டார் இல்லத்தை விற்பனை செய்யப்போவதில்லை.
தங்களது தொழில்நுட்பத்தையும், தயாரிப்புகளையும் பிரபலப்படுத்தும் நோக்கில் தயாரித்துள்ளதாகவும் பியூரின் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Friday, January 20, 2017
தமிழா.. ஜல்லிக்கட்டு.. அவசர சட்டம்.. கலங்காதே.. - ஜனவரி 20, 2017
ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு பிரச்னை முடிவுக்கு வரும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழர்களின் பாரம்பரியா விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திவரும் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டுவர உள்ள அவசரச் சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து இந்த அவசர சட்ட வரைவை குடியரசுதலைவர் ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
எனவே அவசர சட்டத்துக்கு இன்று இரவோ அல்லது நாளையோ ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மிருகவதை தடுப்பு சட்டத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
|
Subscribe to:
Posts (Atom)
Labels
tamil kavithaikal
(19)
online tamil kavithai
(18)
online tamil stories
(18)
tamil stories
(17)
tamil kavithai
(15)
tamil story
(13)
vinayagar chadurthi
(2)
vinayagar pooja
(2)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு
(2)
கடப்பாரையா ? ஊசியா
(2)
கணவா... - எல்லாமே கனவா
(2)
சிந்தனைகள்
(2)
சுமங்கலிப் பிரார்த்தனை
(2)
திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா
(2)
பெண்கள் நாட்டின் கண்கள்
(2)
மகளிர் தின வாழ்த்துக்கள்
(2)
மாடக் கொடி மதில் தென்குளந்தை
(2)
*விதை தராத விருட்சம் .*
(1)
Beauty of Tamil
(1)
Child Birth by Month
(1)
Kural 1000
(1)
LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL
(1)
Unmayana anbu sir ithu
(1)
White Lake Celebrations
(1)
White Lake anniversary
(1)
WhiteLake Celebrations
(1)
WhiteLake anniversary
(1)
devotee vinayagar
(1)
kural tamil translation
(1)
kuttalam kavithai
(1)
kuttalam tamil
(1)
pillaiyaar
(1)
tamil god vinayagar
(1)
tamil kavithai collection
(1)
tamil kavithai online
(1)
tamil kavithi templates
(1)
tamil kural
(1)
tamil kural blog
(1)
tamil திருக்குறள்
(1)
thirikooda rasappa kaviraayar
(1)
thirukkuruvoor
(1)
thirukkuruvur
(1)
thirukuruvoor
(1)
thirukuruvur
(1)
vinayagar chathurthi
(1)
vinayahar sathurthi
(1)
அண்ணாமலை சிவனேயன்றோ?
(1)
அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?
(1)
அனுதினமும் ஆனந்தமாய்
(1)
அப்படியே ஒரு ஷாக்
(1)
அமரர்கள் தொழுதெழ அலைகடல்
(1)
அம்பிகாபதி கதை
(1)
அருட்பெரும் ஜோதியே
(1)
அலர்மேல் மங்கை மகிழும் மணாளா
(1)
அழுவதும்... அணைப்பதும்
(1)
அவரைச் சுற்றி நிற்பவர்களே
(1)
அவர்கள் அறிவதில்லை
(1)
ஆசையிலும்
(1)
ஆசையும் ஞானமும்
(1)
ஆச்சிரியப்படும் வண்ணம்
(1)
ஆதியின் நிழல்
(1)
ஆனித் திருமஞ்சனம்
(1)
ஆன்மாவின் மூன்று நிலைகள்
(1)
ஆன்மீகப் புனிதம் காப்போம்
(1)
ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர்
(1)
இப்படிக்கு கொசு
(1)
இரண்டு
(1)
இருட்டில் கண்விழித்து
(1)
இளைஞ்ர்களும்..யுவதிகளும்
(1)
உங்க கல்யாணமாம் கல்யாணம்
(1)
உங்கள் மொபைல்
(1)
உடலின் இயக்கம்
(1)
உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது
(1)
உடல் செயல்படும் விதம்
(1)
உண்மையின் நெருடல்
(1)
உமாபதி சிவாசாரியார்
(1)
உயிரும் மனமும்
(1)
உலகக் குடும்பம்
(1)
ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
(1)
ஊர்த்துவ தாண்டவம்
(1)
எங்க வீட்டு “மொட்டைக்காளி”
(1)
எங்கள் அண்ணன் பிரபாகரனே
(1)
எங்கேயும் நான் தமிழனாக இல்லை
(1)
எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க
(1)
எதையும் சாதிக்கலாம்
(1)
என் சொத்து
(1)
என்ன கல்யாணமடி கல்யாணம்
(1)
எமன் வாகன அழைப்பு மணி
(1)
எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால்
(1)
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
(1)
ஏனிந்தப் பாரபட்சம்
(1)
ஏன் உன் முகம் வாடியிருக்கு
(1)
ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது
(1)
ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல்
(1)
ஒண்ணும் ரகசியமே இல்லை
(1)
ஒரு அழகிய இளம்பெண்
(1)
ஒருநாள் நானாவேன்
(1)
ஓடி வரச்சொல்கிறாயா?....
(1)
கட்டாயத் திருமணங்கள்
(1)
கணக்கதிகாரம்
(1)
கண் திறந்து பார்த்தாள் ராதை
(1)
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
(1)
கனவு மெய்ப்பட வேண்டும்
(1)
கப்பல் பயணம்
(1)
கரடி
(1)
கருணை இல்லம்
(1)
கருமையச் சிறப்பு
(1)
கருமையப் பதிவுகள்
(1)
கரைந்து போனேன் நான்
(1)
கர்ப்பகாலப் பொறுப்புகள்
(1)
கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி
(1)
கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
(1)
கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும்
(1)
கல்விச் சேவை
(1)
களைத்திருந்தாள் ராதை
(1)
கவிதை குற்றாலம்
(1)
காடவர்கோன் சிம்மவர்மன்
(1)
காதலர் தினமா? கலாசார சீரழிவா?
(1)
காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை
(1)
காளை கன்னியை சந்தித்தானா
(1)
கிரகங்களின் உச்ச வீடுகள்
(1)
குமுதமும் என் இலக்கு
(1)
கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில்
(1)
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே
(1)
குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?
(1)
குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி
(1)
கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள்
(1)
சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன்
(1)
சன்னல் நடுவே உன் முகம்
(1)
சிங்கப்பூர் ராணுவம்
(1)
சிதம்பர ரகசியம்
(1)
சித்தர் சிவவாக்கியர் பாடல்
(1)
சிரம் புறம் சாய்ந்ததே
(1)
சிறகுவிரி பிறகுசிரி
(1)
சில்லு'ன்னு ஒரு பொண்ணு
(1)
சிவானந்த பரமஹம்சர்
(1)
சுக முனிவர்
(1)
சுமங்கலி பூஜை
(1)
சுவையான கட்டை விரல் சூப்
(1)
சுவையான சீனி புட்டு
(1)
சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம்
(1)
செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார்
(1)
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
(1)
சே.... என்ன வாழ்க்கை இது
(1)
சௌரம் என்றால் நான்கு
(1)
ஜப்பானிய தேசீய கீதம்
(1)
ஜயஸ்ரீ ராதே கிருஷணா
(1)
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
(1)
ஜோதிடக்கலை ஒரு கடல்
(1)
ஜோரான சேனி லட்டு
(1)
தங்க ரதம் வந்தது வீதியிலே
(1)
தஞ்சை பெரிய கோவில்
(1)
தத்துவஞானியிடம் வேடிக்கை
(1)
தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது
(1)
தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல்
(1)
தமிழ் தன்மானத்தின் மிச்சம்
(1)
தமிழ் வருடங்களின் பெய்ர்கள்
(1)
தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
(1)
தலை சாய்த்த காக்காய்
(1)
திருக்கண்ணபுரத்து திருவருள்
(1)
திருக்குறள் 1000
(1)
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
(1)
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா
(1)
துகாராம் தான் என் வாழ்க்கை
(1)
தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை
(1)
துர்வாச முனிவர் நடு இரவில்
(1)
தேவியின் பொன் மேனி தள்ளாட
(1)
தொல்காப்பிய சூத்திரம்
(1)
நட்பு உயிரை விட மேலானது
(1)
நட்புக்கு கூட கற்ப்பு உண்டு
(1)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
(1)
நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது
(1)
நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில்
(1)
நாட்டுக் கோட்டை நகரத்தார்
(1)
நான் தேசபக்தன் அல்ல பாமரன்
(1)
நாமாய் பேசிய நாட்களை
(1)
நிலவை நின்று தொடும் காதல் கோபுரம்
(1)
நிழல் கிரகங்கள் இரண்டு
(1)
நீ ராதையை மணக்கவே முடியாது
(1)
நெருங்கிப் பழகாதே நெஞ்சமே
(1)
பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம்
(1)
படித்ததில் பிடித்த தத்துவங்கள்
(1)
பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை
(1)
பதினெண் சித்தர் யார் யார்?
(1)
பயன் தரும் பதிவு
(1)
பயம் கண்டு ஓடுபவர்க்கோ
(1)
பாரத நாட்டிற்கு இது அவசியமா?
(1)
பார் மகளே பார்
(1)
பால் - பழச் சடங்கு
(1)
பாவம் ராகம் தாளம்
(1)
பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12
(1)
பிரிவின் கதை சொல்லி
(1)
பிறவியை அறுப்போம்
(1)
பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன்
(1)
பூம் பூம் மாட்டுக்காரர்கள்
(1)
பூவின் இதழ் தொட்டு
(1)
பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு
(1)
பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா
(1)
பென்மையை என்றும் போற்றுவோம்
(1)
பொங்கி வரும் பெரு நிலவு
(1)
பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
(1)
மணவாழ்க்கைச் சட்டம்
(1)
மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள்
(1)
மனதின் மூன்று நிலைகள்
(1)
மனித உடல் மனம் உயிர்
(1)
மறுமைக்கு பயனேதும் இல்லை
(1)
மாதா பிதா குரு தெய்வம்
(1)
மாமியாருக்கும் சாமியாருக்கும்
(1)
முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி
(1)
முதல் நாளிலேயே ஞானோதயம்?
(1)
முன்பின் பிறவிகள்
(1)
முயற்சித் திருவினையாக்கும்
(1)
முழுப்பார்வை வீச்சு
(1)
யமராஜ் சும்பக் ஜர்னா
(1)
யார் அந்த மஹாபெரிய ரிஷி
(1)
ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா
(1)
ராகுவும் கேதுவும்
(1)
ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்
(1)
வன விலங்குகளிலேயே மிக அழகானது
(1)
வரலாறு மறந்து விட்டோம்
(1)
வள்ளுவனை துணைக்கு அழைப்போமே
(1)
வாக்கினால் பிறந்த வேதவதி
(1)
வானம் வசப்படும்
(1)
வால் நட்சத்திரம்
(1)
வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு
(1)
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
(1)
விகடனும்
(1)
விஜி அக்கா எழுதினாங்க
(1)
விநாயகர் பிறந்தநாள்
(1)
விலங்கினப் பதிவு
(1)
விழித்துவிடு கனவா விழித்து விடு
(1)
வெஸ்டர்ன் கல்சர்
(1)
வேதாந்தமும் சித்தாந்தமும்
(1)
வேர்களைத் தேடி
(1)
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை
(1)
ஸால்மன் மீன்
(1)
ஸ்கந்த புஷ்கரணி
(1)
ஸ்டெரிலைஸேஷன்
(1)
ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம்
(1)