சைவமோ, அசைவமோ, வைணவமோ சாக்தமோ,,பௌத்தமோ
சமணமோ, கிரித்தவமோ இஸ்லாமியமோ அனைத்து மாந்தருக்கும் பிடித்த மிகவும் சுவையான
கட்டை விரல் சூப்பு இது
கேட்போருக்கு இல்லையெனாது ஈந்தளித்த மன்னன் தர்மம் செய்தே வாழ்ந்து தர்மத்தின்
பலனையும் கிருஷ்ணனுக்கே தாரைவார்த்து தரணியே புகழும் நல் வினை செய்த குந்தியின்
மூத்த மகன் கர்ணன் தாங்கவொணாப் பசியின் கொடுமையால் துடித்தான் ,அவனறியாப்
பசியின் கொடுமை தாளாது தவித்தான், தேடினான் பசிபோக்கும் அரு மருந்து
அப்போது ஆங்கே வந்த தர்மதேவதை ஆயிரம் தர்மங்கள் செய்தாய் ஆனாலும் அன்னதானம்
செய்வதையே நீ மறந்தாய் ,
ஏதோ ஒருநாள் யாரோ கேள்வி கேட்டார் ஐயா –பசியாயிருக்கிறது, எங்கோ அன்னதானம்
அளிக்கிறார்களாமே எங்கே என்று,அதோ அங்கே என்று அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி
கட்டைவிரலால் காட்டினாய் நீ
உன் கட்டை விரலால் அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி சுட்டினாயே பசித்தோர்க்கு
பாதை காட்டினாயே அதனால் உன் கட்டை விரலை உன் வாயிலிட்டாலே உன் பசி பறந்து
போகும் என்றாளாம் தர்மதேவதை,
அன்று அறிந்தான் கர்ணன் உலகில் எது உயர்ந்த தருமமென்று
ஒருவேளை குழந்தைகளுக்கு கர்ணன் கதை தெரியுமோ
வாயில் வைத்து கட்டை விரல் சூப்பினால் வயிற்றுப் பசி அடங்குமென்று..

சமணமோ, கிரித்தவமோ இஸ்லாமியமோ அனைத்து மாந்தருக்கும் பிடித்த மிகவும் சுவையான
கட்டை விரல் சூப்பு இது
கேட்போருக்கு இல்லையெனாது ஈந்தளித்த மன்னன் தர்மம் செய்தே வாழ்ந்து தர்மத்தின்
பலனையும் கிருஷ்ணனுக்கே தாரைவார்த்து தரணியே புகழும் நல் வினை செய்த குந்தியின்
மூத்த மகன் கர்ணன் தாங்கவொணாப் பசியின் கொடுமையால் துடித்தான் ,அவனறியாப்
பசியின் கொடுமை தாளாது தவித்தான், தேடினான் பசிபோக்கும் அரு மருந்து
அப்போது ஆங்கே வந்த தர்மதேவதை ஆயிரம் தர்மங்கள் செய்தாய் ஆனாலும் அன்னதானம்
செய்வதையே நீ மறந்தாய் ,
ஏதோ ஒருநாள் யாரோ கேள்வி கேட்டார் ஐயா –பசியாயிருக்கிறது, எங்கோ அன்னதானம்
அளிக்கிறார்களாமே எங்கே என்று,அதோ அங்கே என்று அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி
கட்டைவிரலால் காட்டினாய் நீ
உன் கட்டை விரலால் அன்னதானம் அளிக்குமிடம் நோக்கி சுட்டினாயே பசித்தோர்க்கு
பாதை காட்டினாயே அதனால் உன் கட்டை விரலை உன் வாயிலிட்டாலே உன் பசி பறந்து
போகும் என்றாளாம் தர்மதேவதை,
அன்று அறிந்தான் கர்ணன் உலகில் எது உயர்ந்த தருமமென்று
ஒருவேளை குழந்தைகளுக்கு கர்ணன் கதை தெரியுமோ
வாயில் வைத்து கட்டை விரல் சூப்பினால் வயிற்றுப் பசி அடங்குமென்று..
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.