பல்லாண்டுகளுக்கு முன் தவவலிமை மிக்க ரிஷிகள் ,முனிவர்கள் இருந்தனர் ,அவர்கள் தங்கள் தவ வலிமையினால் செய்யமுடியாததையும் மிக எளிதாகச் செய்துக்காட்டினர் .
அவர்களால் சங்கல்பத்தினால் தர்சனத்தினால் ,ஸ்பர்சத்தினால் சிருஷ்டி
உண்டாயிற்று .
பின்பு உடல் சேர்க்கையினால் சிருஷ்டி உண்டாயிற்று , தெய்வீக வலிமைப்பெற்ற மக்ரிஷிகள் தேவர்கள் , ஈசனின் அருளையும் பெற்றதால் சிருஷ்டியைச்செய்ய முடிந்தது ,

ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66வது சர்க்கம் ,,,,,இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ் அஞ்சனை என்ற பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில் உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள் அப்போது வாயுபகவான்
அவளைத்தழுவிச்சென்றார் , உடனே தழுவிய்தை அந்தப்பெண் உணர்ந்து "யார் என்னைத் தழுவிச்செல்வது?" என் வினவ "நான் தான் வாயு ,நான் உன்னைத்தழவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும் இல்லை, நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூர புத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும் " என்றார் ,,,,,,,இது சங்கல்பத்தினால் ஏற்பட்டது

வாக்கினால் பிறந்த வேதவதி ,,,
ராவணன் பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான் பின்
திக்விஜயத்திற்கு கிளம்பினான் ,அப்போது ஒரு பேரழகி கண்களை மூடியபடி தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள் ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான் ,
"நீ யார் ? உன் அழகில் நான் என்னை மறந்தேன் ."என்றான்
"நான் வேதவதி "
"உன் தந்தை யார் ?"
"என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி , அவர்
வேதாப்பியாசம் செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன்"
வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன் இதனால்தான் என் பெயர் வேதவதி "

பின்னால் இவள்தான் கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள்,
வேத்வதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மற்க்கவில்லை அவள்தான் சீதை எனக்கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான் ,,
இதுவும் இராமயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது ,,
விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப் பற்றிச்சொல்கிறார் ,ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள்.அவள் பணிவிடையில் மனம் மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதை கேள் என்று கூறுகிறார் ,
அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள்,,,
அவர் மனம் அறிந்து முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து பிரும்ம்தத் என்ற பெயரும் அளித்தார் .அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர்
இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்
இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி மனசினால் வந்தவர் பிரும்மதத்தர் ஸ்ப்ர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்

அவர்களால் சங்கல்பத்தினால் தர்சனத்தினால் ,ஸ்பர்சத்தினால் சிருஷ்டி
உண்டாயிற்று .
பின்பு உடல் சேர்க்கையினால் சிருஷ்டி உண்டாயிற்று , தெய்வீக வலிமைப்பெற்ற மக்ரிஷிகள் தேவர்கள் , ஈசனின் அருளையும் பெற்றதால் சிருஷ்டியைச்செய்ய முடிந்தது ,
ராமாயணத்தில் சுந்தரகாண்டம் 66வது சர்க்கம் ,,,,,இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ் அஞ்சனை என்ற பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில் உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள் அப்போது வாயுபகவான்
அவளைத்தழுவிச்சென்றார் , உடனே தழுவிய்தை அந்தப்பெண் உணர்ந்து "யார் என்னைத் தழுவிச்செல்வது?" என் வினவ "நான் தான் வாயு ,நான் உன்னைத்தழவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும் இல்லை, நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூர புத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும் " என்றார் ,,,,,,,இது சங்கல்பத்தினால் ஏற்பட்டது
வாக்கினால் பிறந்த வேதவதி ,,,
ராவணன் பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான் பின்
திக்விஜயத்திற்கு கிளம்பினான் ,அப்போது ஒரு பேரழகி கண்களை மூடியபடி தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள் ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான் ,
"நீ யார் ? உன் அழகில் நான் என்னை மறந்தேன் ."என்றான்
"நான் வேதவதி "
"உன் தந்தை யார் ?"
"என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி , அவர்
வேதாப்பியாசம் செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன்"
வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன் இதனால்தான் என் பெயர் வேதவதி "
பின்னால் இவள்தான் கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள்,
வேத்வதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மற்க்கவில்லை அவள்தான் சீதை எனக்கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான் ,,
இதுவும் இராமயணத்தில் உத்தர காண்டத்தில் வருகிறது ,,
விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப் பற்றிச்சொல்கிறார் ,ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள்.அவள் பணிவிடையில் மனம் மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதை கேள் என்று கூறுகிறார் ,
அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள்,,,
அவர் மனம் அறிந்து முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து பிரும்ம்தத் என்ற பெயரும் அளித்தார் .அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர்
இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்
இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி மனசினால் வந்தவர் பிரும்மதத்தர் ஸ்ப்ர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.