Monday, October 9, 2017

என் இதயம் உன்னிடத்தில்

ஒரு ஊரில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர்....
இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர்....
காதலிக்கும் தருவாயில் அந்த காதலி காதலனிடம் சொல்லும் வார்த்தை என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
காலம் சென்றது.....
அந்த காதலியின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர்....
நல்ல வசதியான பணக்கார மாப்பிள்ளைய பார்த்தனர்....
பெண்ணை முதலில் கட்டாய படுத்தி பிறகு மணம் மாற்றி அவள் சம்மதத்தை பெற்று விட்டனர்....Animated Photo
கல்யாணம் நிச்சயம் ஆனது....
அந்த காதலி காதலனுக்கு phone செய்தாள் PLS என்னை மறந்துடு....
எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி PLS என்னை மறந்துடு....எனறு சொல்லிவிட்டு Phone cut siethuvittu phonaiyum swithoff siethu vittal....
கல்யாண நாள் நெருங்கியது....
காதலி வீட்டில் கல்யாண வேலை அரங்கேரியது....
காதலி முகத்தில் காதலின் சோகம் மறைந்து கல்யாண கலை பிறந்தது...
அங்கே கல்யாண நாள் நெருங்க நெருங்க காதலி காதலையும் காதலனையும் மறந்தாள்....
இங்கே அந்த காதலன் காதலை மறக்கவும் முடியாமல் காதலியை வெறுக்கவும் முடியாமல் திணம் திணம் அவளை எண்ணி எண்ணி உருகினான்.....
வலியில் துடித்தான்....
அந்த காதலி அவனிடம் சொன்ன வார்த்தை என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என் இதயம் உன்னிடத்தில் தான் உள்ளது....
என்ற வார்த்தையின் நியாபகங்கள் அவனை உயிரோடு கொன்றது.....
அங்கே கல்யாணம் சிறப்பாக நடைப்பெற்றது.....
அந்த காதலிக்கு sorry sorry அந்த மணப்பெண்ணுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்....
ஏகப்பட்ட பரிசுகள் வந்த வண்ணம் இருந்தன.....
அப்பரிசுகளில் ஒருப்பரிசு அவள் சந்தோசத்தை சேதப் படுத்தியது.....
ஆம் அப்பரிசு அவள் காதலன் கையலுத்து இடப்பட்ட பரிசு.....
RECEPTION முடியும்வரை காத்திருந்தாள்....
முடிந்தவுடன் தன் காதலன் அனுப்பிய பரிசை தேடினாள்....
தேடி கண்ட பரிசை எடுத்துக் கொணடு தன் மணமகள் அரை சென்றாள்....
தன் காதலன் அனுப்பிய பரிசுப் பொருளை பிரிக்காமலே அதற்கு முத்தம் கொடுத்தால்....
அவள் மணம் அவனை நினைத்து அவள் கண்கள் கண்ணீரில் மூழ்கியது....
பழைய நினைவுகள் அவளை கொன்றது...
விடிய விடிய அழுதாள்....
அவள் அழுகையை கண்டு நிலவும் கரைந்தது....
சூரியன் உதித்தது விடியலும் பிறந்தது....
இனி அழுது பயனில்லை அவனும் மணம் மாரி திருமணம் செய்துக் கொள்வான்.....
என்று நினைத்து அந்த காதலன் அனுப்பிய பரிசை பிரிக்கப் போனாள்....
எண்ணம் மாறியது பிரித்தாள் அவன் நினைவுகள் என்னைக் கொன்றுவிடும்....
ஆகையால் அப்பரிசினை பிரிக்கவில்லை அதை அப்படியே பத்திர படுத்தினாள்.....
கல்யாணம் முடிந்தது.....
காலங்களும் உருண்டு ஓடியது.....
ஆனால் அவளால் தன் கணவனை காதலிக்க முடியவில்லை.....
அவள் கணவன் நல்லவனாக செல்வந்தனாக இருந்தும் தன் மனைவியின் இதயத்தை பெற முடியவில்லை.....
ஊருக்காக தன் பெற்றோர்களுக்காக காதல் இல்லாமல் உடலுறவு கொண்டு குழந்தைப் பெற்றனர்....
தன் மகன் முகத்தில் தன் காதலன் முகத்தைக் கண்டாள்......
பல தடைகளை தாண்டி மகனுக்கு தன் காதலன் பெயர் சூட்டினாள்....
தன் மகன் மூலமாக மீண்டும் பழைய நினைவுகள் அவளை கொண்றன....
கணவன் மணம் வெறுத்து வழி மாறினான்....
அவள் கணவன் என்ன என்னவோ செய்தும் அவனால் அவன் மனைவி இதயத்தை பெற முடியவில்லை......
விவாகரத்து....Photo
அவளாள் காதலனை மறக்க முடியவில்லை....
அவள் கணவனால் பொய்யாக வாழ முடியவில்லை.....
விவாகரத்து வாங்கி கொண்டனர்.....
பிரிந்தனர்.....
இவள் தன் காதலனை எண்ணி உருகினாள்....
அவள் கணவன் இவளை எண்ணி வாடினான்...
வருடங்கள் ஒடியும் காலங்கள் கரைந்தும் வாலிபம் சென்று வயதாகியும் இவளால் காதலனை மறக்க முடியவில்லை....
அவள் கணவனும் இவள் நினைப்பில் வாழ்ந்து வந்தான்.....
மகன் பெரியவனான்.....
மகனுக்கு திருமணம் நிச்சியக்கபட்டது.....
மகனின் திருமணநாள் நெருங்கியது....
இவளின் திருமணநாளில் இருந்த சந்தோசம் சிரிதளவுகூட தன் மகன் கல்யாணத்தில் இல்லை....
காரணம் பத்திரிக்கையிலும் ஆங்காங்கே POSTERLAIYUM BANNERLAIYUM மணமகன் பெயரில் தன் காதலன் பெயரை கண்டதும் தன் காதலனுக்கே கல்யாணம் நடப்பது போல் கவலையில் மூழ்கினாள்.....
ஏதோ இனம் புரியா வலி......
ஏதோ இனம் புரியா வலி அவளைக் கொன்று தின்றது.....
மகனின் RECEPTION கோலாகலமாக நடந்தது....
ஒரே மகன் கல்யாணம் என்பதால் கல்யாணத்தை ஆடம்பரமாக செய்தான்.....
உணவு விருந்து கச்சேரி என எல்லாமே சிறப்பாக நடந்தது....
அனைவரும் சந்தோசத்தில் மூழ்கினர்
மூவரை தவிர.....
ஆம் அந்த காதலி தன் காதலனை என்னி வாடினாள்.....
அவள் கணவன் இன்னும் தன் மனைவியின் இதயத்தை பெற முடியவில்லையே என்று வருந்தினான்....
தன் தாய் தந்தைக்கு என்னதான் பிரச்சனை நம் கல்யாணத்தில் கூட அவர்களால் சந்தோசமாக இருக்க முடியலையே என்று காதலன் பெயர் கொண்ட மகன் கண் கலங்கினான்.....
தன் மகன் RECEPTIONku வந்த பரிசுப் பொருட்கள் அவளின் பழைய நினைவுகளை தூண்டியது......
தன் காதலன் தன் கல்யாணத்திர்க்கு அனுப்பிய பரிசு நினைவுக்கு வந்தது.....
அப்பரிசினை காண இதயம் துடித்தது, கண்கள் ஏங்கியது......
யார் சொல்லும் கேலாமல் யாரையும் பாராமல் பரிசினை தேடி காண கால்கள் நகர்ந்தது.....
மண்டபத்தை விட்டு வெளியேரினாள்....
அந்த இரவில் அவளுக்கு துனையாக அவள் கண்ணீரும் காதலன் நினைவுகள் மட்டுமே துனைக்கு வந்தது......
தன் மனைவி கண்ணீருடன் இந்த ராத்திரியில் செல்வதை கண்டு அவன் கணவனும் அவளை பின் தொடர்ந்தான்......
செல்லும் வழியெல்லாம் தன் காதலன் முகமே தெண்பட்டது......
கால்கள் தெரிக்க ஓடி தன் வீட்டினை அடைந்தாள்.....அவள் கணவனும் வந்தடைந்தான்......Photo
அழுது அழுது சிவந்த கண்களுடன் தன் காதலன் தன் கல்யாணத்திற்கு அணுப்பிய பரிசினை தேடினாள்......
பொக்கிஷம் போல் பத்திர படுத்திய பரிசினை கண்டு தன் காதலனையே மீண்டும் கண்டதைப் போல் இன்பத்தில் கிகைத்தாள்....
1000 முத்தங்களுடன் அப்பரிசினை கட்டி தழுவி ஆனந்த கண்ணீரில் அதை நனைத்தாள்.....
அவள் கணவனோ தன் மனைவி செய்வதறியாது கண்டு வியந்தான்.....
காதலி பரிசினை பிரிக்கப் போனாள் ஏதோ தடுத்தது......
தன் அறை(room) நாடினாள்......
தன் RECEPTION புடவையை சூடினாள்.....
இந்த பரிசினை எந்த கோலத்தில் தன் காதலன் என்னை காணவேண்டும் என்று நினைத்தானோ அதே கோலத்தில் அப்பரிசினை காண முற்பட்டாள்.......
அப்பரிசினை தன் அன்பு காதலன் அனுப்பிய பரிசினை பிரிக்கும் ஒவ்வோரு நொடியும் தன் வாழ்வினை ஒவ்வொன்றாக மறந்தாள்......
தான் இன்னொருவர் மனைவி......
தனக்கு ஒரு மகன் இருக்கிறான்.......
அவனுக்கு இன்று திருமணம்.......
தான் வாலிபம் ஓடி தான் இன்று ஒரு வயதான ஒரு தாய் இன்னொருவன் மனைவி என்பதை மறந்தாள்......
இப்பொழுது அவள் கண்களுக்கு தன் காதலன் மட்டுமே தெரிந்தான்......
அவள் கண்ணில் காதல் பெருகியது......
வாலிபம் திரும்பி வானில் பறப்பதை உணர்ந்தாள்.....
பரிசினை பிரித்தாள்......
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ என்று கத்தினாள்.......
அப்பரிசினுடன் ஒரு பேப்பர் இருப்பதை எடுத்து படித்தாள்.......
அதிர்ந்தாள் வீழ்ந்தாள்.......
அவள் கணவன் அவளை ஓடி வந்து தாங்கி பிடித்தான்......
அந்த காதலி அவன் கணவன் மடியில் அவள் காதலன் பெயரை சொல்லி கொண்டே மடிந்தாள்.......
இறக்கும் தருவாயில் அந்த பரிசினை கணவனிடம் கொடுத்து மண்ணிச்சிடுங்க என்று சொல்லி தன கணவன் மடியில் தன் காதலன் பெயரை சொல்லிக் கொண்டே இறந்தாள்.....
அப்பரிசினை தன் மனைவியின் உயிரை பரித்த அப்பரிசினை அக்கணவன் கோபத்துடன் கண்டான்.....
கண்டதும் அதிர்ந்தான்......
ஒரு குடுவையில் ரத்த கரையுடன் அழுகிய நிலையில் ஓர் இதயம்.......
அத்துடன் ஒரு கடிதம்.......
அன்புள்ள காதலியே........Photo
நீ என்னை காதலிக்கும் பொழுதெல்லாம் என்னிடம் கூறிய வார்த்தை.....
அன்பே என் இதயம் உன்னிடத்தில்.....
என் இதயம் உன்னிடத்தில்....
அது உண்மை அன்பே உன் இதயம் என்னிடத்தில் தான் உள்ளது......
உன் இதையத்தை என்னிடம் கொடுத்துவிட்டு கல்யாணத்திர்கு பிறகு உன் கணவனுக்கு எதைக் கொடுப்பாய்......
ஆகையால் உன் இதயத்தை உனக்கே திருப்பி அனுப்பிகிறேன்......,
இப்படிக்கு நீ இல்லா உலகில் வாழ இயலா ஜுவன்...
Bookmark and Share

No comments:

Post a Comment

IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.

Labels

tamil kavithaikal (19) online tamil kavithai (18) online tamil stories (18) tamil stories (17) tamil kavithai (15) tamil story (13) vinayagar chadurthi (2) vinayagar pooja (2) இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விநாயகருக்கு (2) கடப்பாரையா ? ஊசியா (2) கணவா... - எல்லாமே கனவா (2) சிந்தனைகள் (2) சுமங்கலிப் பிரார்த்தனை (2) திருஸ்வாதித்திருநாள் மஹாராஜா (2) பெண்கள் நாட்டின் கண்கள் (2) மகளிர் தின வாழ்த்துக்கள் (2) மாடக் கொடி மதில் தென்குளந்தை (2) *விதை தராத விருட்சம் .* (1) Beauty of Tamil (1) Child Birth by Month (1) Kural 1000 (1) LATEST AND HEART TOUCHING KAVITHAIKAL (1) Unmayana anbu sir ithu (1) White Lake Celebrations (1) White Lake anniversary (1) WhiteLake Celebrations (1) WhiteLake anniversary (1) devotee vinayagar (1) kural tamil translation (1) kuttalam kavithai (1) kuttalam tamil (1) pillaiyaar (1) tamil god vinayagar (1) tamil kavithai collection (1) tamil kavithai online (1) tamil kavithi templates (1) tamil kural (1) tamil kural blog (1) tamil திருக்குறள் (1) thirikooda rasappa kaviraayar (1) thirukkuruvoor (1) thirukkuruvur (1) thirukuruvoor (1) thirukuruvur (1) vinayagar chathurthi (1) vinayahar sathurthi (1) அண்ணாமலை சிவனேயன்றோ? (1) அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்? (1) அனுதின‌மும் ஆனந்தமாய் (1) அப்படியே ஒரு ஷாக் (1) அமரர்கள் தொழுதெழ அலைகடல் (1) அம்பிகாபதி கதை (1) அருட்பெரும் ஜோதியே (1) அலர்மேல் மங்கை மகிழும் மணாளா (1) அழுவதும்... அணைப்பதும் (1) அவரைச் சுற்றி நிற்பவர்களே (1) அவர்கள் அறிவதில்லை (1) ஆசையிலும் (1) ஆசையும் ஞானமும் (1) ஆச்சிரியப்படும் வண்ணம் (1) ஆதியின் நிழல் (1) ஆனித் திருமஞ்சனம் (1) ஆன்மாவின் மூன்று நிலைகள் (1) ஆன்மீகப் புனிதம் காப்போம் (1) ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் ஆங்கிலக் கவிஞர் (1) இப்படிக்கு கொசு (1) இரண்டு (1) இருட்டில் கண்விழித்து (1) இளைஞ்ர்களும்..யுவதிகளும் (1) உங்க கல்யாணமாம் கல்யாணம் (1) உங்கள் மொபைல் (1) உடலின் இயக்கம் (1) உடலுக்குள் மனம் எப்படி வேலே செய்கிறது (1) உடல் செயல்படும் விதம் (1) உண்மையின் நெருடல் (1) உமாபதி சிவாசாரியார் (1) உயிரும் மனமும் (1) உலகக் குடும்பம் (1) ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன் (1) ஊர்த்துவ தாண்டவம் (1) எங்க வீட்டு “மொட்டைக்காளி” (1) எங்கள் அண்ணன் பிரபாகரனே (1) எங்கேயும் நான் தமிழனாக இல்லை (1) எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லுங்க (1) எதையும் சாதிக்கலாம் (1) என் சொத்து (1) என்ன கல்யாணமடி கல்யாணம் (1) எமன் வாகன அழைப்பு மணி (1) எல்லோரும் நல்லவர்களாகிவிட்டால் (1) எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் (1) ஏனிந்தப் பாரபட்சம் (1) ஏன் உன் முகம் வாடியிருக்கு (1) ஏன் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது (1) ஒட்டு மொத்த குடும்பமும் ஒரு தோளின் மேல் (1) ஒண்ணும் ரகசியமே இல்லை (1) ஒரு அழகிய இளம்பெண் (1) ஒருநாள் நானாவேன் (1) ஓடி வரச்சொல்கிறாயா?.... (1) கட்டாயத் திருமணங்கள் (1) கணக்கதிகாரம் (1) கண் திறந்து பார்த்தாள் ராதை (1) கண்ணன் வருவான் கதை சொல்லுவான் (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கப்பல் பயணம் (1) கரடி (1) கருணை இல்லம் (1) கருமையச் சிறப்பு (1) கருமையப் பதிவுகள் (1) கரைந்து போனேன் நான் (1) கர்ப்பகாலப் பொறுப்புகள் (1) கல்யாணம் என்னும் சஷ்டி அப்த பூர்த்தி (1) கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் (1) கல்லை சுற்றினால் குழந்தை பிறக்கும் (1) கல்விச் சேவை (1) களைத்திருந்தாள் ராதை (1) கவிதை குற்றாலம் (1) காடவர்கோன் சிம்மவர்மன் (1) காதலர் தினமா? கலாசார சீரழிவா? (1) காதல் என்றச்சொல்லுக்கு மரியாதை (1) காளை கன்னியை சந்தித்தானா (1) கிரகங்களின் உச்ச வீடுகள் (1) குமுதமும் என் இலக்கு (1) கும்பகோணம் கோடாலி கருப்பூர் அம்மன் கோயில் (1) குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே (1) குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ? (1) குழந்தைச்செல்வம் கொடுக்கக்கூடியது ஏகாதசி (1) கே.எம். முன்ஷிஜியின் கண்ணன் கதைகள் (1) சங்கீதம் பாடும் சக்களத்தி புருசன் (1) சன்னல் நடுவே உன் முகம் (1) சிங்கப்பூர் ராணுவம் (1) சிதம்பர ரகசியம் (1) சித்தர் சிவவாக்கியர் பாடல் (1) சிரம் புறம் சாய்ந்ததே (1) சிறகுவிரி பிறகுசிரி (1) சில்லு'ன்னு ஒரு பொண்ணு (1) சிவானந்த பரமஹம்சர் (1) சுக முனிவர் (1) சுமங்கலி பூஜை (1) சுவையான கட்டை விரல் சூப் (1) சுவையான சீனி புட்டு (1) சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் (1) செட்டி நாட்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் (1) செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் (1) சே.... என்ன வாழ்க்கை இது (1) சௌரம் என்றால் நான்கு (1) ஜப்பானிய தேசீய கீதம் (1) ஜயஸ்ரீ ராதே கிருஷணா (1) ஜல்லிக்கட்டு அவசர சட்டம் (1) ஜோதிடக்கலை ஒரு கடல் (1) ஜோரான சேனி லட்டு (1) தங்க ரதம் வந்தது வீதியிலே (1) தஞ்சை பெரிய கோவில் (1) தத்துவஞானியிடம் வேடிக்கை (1) தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது (1) தமிழக அமைச்சரவையின் தற்போதைய பட்டியல் (1) தமிழ் தன்மானத்தின் மிச்சம் (1) தமிழ் வருடங்களின் பெய்ர்கள் (1) தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக (1) தலை சாய்த்த காக்காய் (1) திருக்கண்ணபுரத்து திருவருள் (1) திருக்குறள் 1000 (1) திருப்பதி மலை வாழும் வெங்கடேசா (1) திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா (1) துகாராம் தான் என் வாழ்க்கை (1) தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை (1) துர்வாச முனிவர் நடு இரவில் (1) தேவியின் பொன் மேனி தள்ளாட (1) தொல்காப்பிய சூத்திரம் (1) நட்பு உயிரை விட மேலானது (1) நட்புக்கு கூட கற்ப்பு உண்டு (1) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு (1) நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது (1) நாடுகளின் நகரங்கள் தரப்படுத்தலில் (1) நாட்டுக் கோட்டை நகரத்தார் (1) நான் தேசபக்தன் அல்ல பாமரன் (1) நாமாய் பேசிய நாட்களை (1) நிலவை நின்று தொடும் காதல் கோபுரம் (1) நிழல் கிரகங்கள் இரண்டு (1) நீ ராதையை மணக்கவே முடியாது (1) நெருங்கிப் பழகாதே நெஞ்சமே (1) பக்ஷணங்களில் முக்கியமானது அதிரசம் (1) படித்ததில் பிடித்த தத்துவங்கள் (1) பணப்பை தொலைந்தது பஸ்சுக்கு பணமில்லை (1) பதினெண் சித்தர் யார் யார்? (1) பயன் தரும் பதிவு (1) பயம் கண்டு ஓடுபவர்க்கோ (1) பாரத நாட்டிற்கு இது அவசியமா? (1) பார் மகளே பார் (1) பால் - பழச் சடங்கு (1) பாவம் ராகம் தாளம் (1) பிச்சுப் பிள்ளை தெரு நெம்பர் 12 (1) பிரிவின் கதை சொல்லி (1) பிறவியை அறுப்போம் (1) பூ வாங்கபோனேன் சித்தர் வாங்கி வந்தேன் (1) பூம் பூம் மாட்டுக்காரர்கள் (1) பூவின் இதழ் தொட்டு (1) பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு (1) பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா (1) பென்மையை என்றும் போற்றுவோம் (1) பொங்கி வரும் பெரு நிலவு (1) பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே (1) மணவாழ்க்கைச் சட்டம் (1) மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் (1) மனதின் மூன்று நிலைகள் (1) மனித உடல் மனம் உயிர் (1) மறுமைக்கு பயனேதும் இல்லை (1) மாதா பிதா குரு தெய்வம் (1) மாமியாருக்கும் சாமியாருக்கும் (1) முடிந்தால் முயற்சி இல்லையேல் பயிற்சி (1) முதல் நாளிலேயே ஞானோதயம்? (1) முன்பின் பிறவிகள் (1) முயற்சித் திருவினையாக்கும் (1) முழுப்பார்வை வீச்சு (1) யமராஜ் சும்பக் ஜர்னா (1) யார் அந்த மஹாபெரிய ரிஷி (1) ரத்னத்திற்குள் இத்தனை விஷ்யங்களா (1) ராகுவும் கேதுவும் (1) ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம் (1) வன விலங்குகளிலேயே மிக அழகானது (1) வரலாறு மறந்து விட்டோம் (1) வள்ளுவனை துணைக்கு அழைப்போமே (1) வாக்கினால் பிறந்த வேதவதி (1) வானம் வசப்படும் (1) வால் நட்சத்திரம் (1) வாழ்த்துக்கள்.. நேர்மையான மனிதனுக்கு (1) வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம் (1) விகடனும் (1) விஜி அக்கா எழுதினாங்க (1) விநாயகர் பிறந்தநாள் (1) விலங்கினப் பதிவு (1) விழித்துவிடு கனவா விழித்து விடு (1) வெஸ்டர்ன் கல்சர் (1) வேதாந்தமும் சித்தாந்தமும் (1) வேர்களைத் தேடி (1) வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதை (1) ஸால்மன் மீன் (1) ஸ்கந்த புஷ்கரணி (1) ஸ்டெரிலைஸேஷன் (1) ஹெலிகொப்டர் இறங்கும் தள வசதியுடன் மோட்டார் வாகன இல்லம் (1)