இசைக்கு மட்டுமன்றி இயல் இசை நாடகம் உள்ளிட்ட பல கலைகளுக்கும் வித்திட்டது காதலே என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். காதல் ஒவ்வொருவரது உயிர்த் துடிப்பாக விளங்குவதென்பது உலகறிந்த ரகசியம். அரசகுமாரியான ஒரு அழகு தேவதையை எதேச்சையாக ஒரு நந்தவனத்திலே கண்டு அவளது காதலில் விழுகிறான் காளை ஒருவன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவனால் அவளுடன் பேச முடியவில்லை, அவள் மேல் மனதில் உதித்த காதற் கவிதையையும் எடுத்துரைக்க நேரமில்லாமல் போகிறது. இக்கட்டான இந்நிலையில் அவன் என்ன செய்வான். துணிந்து மாறுவேடமணிந்து அரண்மனை வாயிலில் இருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து அவள் மேல் தன் மனதில் எழுந்த பாடலை உரக்கப் பாடுகிறான். அவன் பாடும் பாடலோசை காதலியின் காதில் விழ அவளும் அனலில் விழுந்த புழுவாய்த் துடிக்கிறாள். கன்னிப்பெண்ணான அவள் அரசகுமாரியாக இருந்த போதிலும் அரண்மனையின் கட்டுக் காவலை மீறி வெளியே செல்ல முடியாத நிலை. காளை கன்னியை சந்தித்தானா? தன் காதலைச் சொன்னானா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த காத்தவராயன் திரைப் படத்தைப் பார்த்தால் விடை கிடைக்கும். காத்தவராயன் முருகனின் அவதாரமென்றும் பார்வதி தேவியின் பிள்ளை எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவனால் அவளுடன் பேச முடியவில்லை, அவள் மேல் மனதில் உதித்த காதற் கவிதையையும் எடுத்துரைக்க நேரமில்லாமல் போகிறது. இக்கட்டான இந்நிலையில் அவன் என்ன செய்வான். துணிந்து மாறுவேடமணிந்து அரண்மனை வாயிலில் இருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து அவள் மேல் தன் மனதில் எழுந்த பாடலை உரக்கப் பாடுகிறான். அவன் பாடும் பாடலோசை காதலியின் காதில் விழ அவளும் அனலில் விழுந்த புழுவாய்த் துடிக்கிறாள். கன்னிப்பெண்ணான அவள் அரசகுமாரியாக இருந்த போதிலும் அரண்மனையின் கட்டுக் காவலை மீறி வெளியே செல்ல முடியாத நிலை. காளை கன்னியை சந்தித்தானா? தன் காதலைச் சொன்னானா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த காத்தவராயன் திரைப் படத்தைப் பார்த்தால் விடை கிடைக்கும். காத்தவராயன் முருகனின் அவதாரமென்றும் பார்வதி தேவியின் பிள்ளை எனவும் சொல்லப்படுகிறது.
ImageGraphy.blogspot.com
ImagesEver.blogspot.com
GreatBible.blogspot.com
Google.com/site/UyirKavithai
Picasaweb.google.com/BALAatCount
Add to:
No comments:
Post a Comment
IMPORTANT NOTE: IT act,2000 section-67 punishes the publishing and transmission of obscene material in electronic form with imprisonment of upto 5 years along with a fine of up to 1 lakh on first conviction and with imprisonment up to 10 years with a fine of upto Rs 2 lakh on second or subsequent conviction.